Skip to content
Home » காஷ்மீர் பஸ் … பள்ளத்தில் கவிழ்ந்து 36 பேர் பலி

காஷ்மீர் பஸ் … பள்ளத்தில் கவிழ்ந்து 36 பேர் பலி

  • by Senthil

காஷ்மீரில் இன்று மதியம்  பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 300 அடி பள்ளத்தில் பஸ்  உருண்டது. இதில் பஸ்சில் பயணித்த 36 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 15க்கும் மேற்பட்டவர்கள்  படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.  அவர்களில் 6 பேர் நிலைமை மோசமாக உள்ளது.  அசார் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும்  நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!