Skip to content
Home » உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

  • by Senthil

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்  குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2 வருடமாக காங்கிரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு மறைமுகமான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.

தற்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது   குறித்து குலாம் நபி ஆசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த தீர்ப்பினால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!