Skip to content
Home » ரோட்டில் உருண்ட கரும்பு கட்டுகள்… திருச்சியில் பரபரப்பு.. வீடியோ..

ரோட்டில் உருண்ட கரும்பு கட்டுகள்… திருச்சியில் பரபரப்பு.. வீடியோ..

  • by Senthil

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு  இன்று மாலை அதிகபாரம் ஏற்றிக்கொண்டு கரும்பு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஏர்போர்ட் அருகே லாரி வந்து கொண்டிருந்த போது கரும்பு கட்டுகள் திடீரென லாரியில் இருந்து  ரோட்டில் கொட்ட ஆரம்பித்தன. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து அவற்றை நிறுத்தினர்.

லாரியின் பின்புறம் மிக அருகில் எந்த வாகனமும் செல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் விவகாரத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!