மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் 2027 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் – மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு, உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவிப்பு.
கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 வரையில் ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
