Skip to content
Home » பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

  • by Senthil

பேராசிரியர்க.அன்பழகன் பிறந்த நாளான இன்று  மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மா  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் . உடன் வடக்குமாவட்ட கழக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா .கழக மாநில இலக்கிய அணி துணைத்தலைவர்கவிதைப்பித்தன்,கழக விவசாய அணி மாநிலத்தலைவர் த.சந்திரசேகரன், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு.வீரமணி,,பொருளாளர்

எம்.லியாகத்அலி,நகரசெயலாளர்ஆ.செந்தில், ஒன்றிய செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், இளைஞர்அணி அமைப்பாளர் சண்முகம், கழக நிர்வாகிகள் ராமசெல்வராஜ், மணிமொழிமனோகரன், அசோக்பாண்டியன்,ஆர்.எம்.சத்தியா,எம்.எம்.பாலு மற்றும் கழக முன்னோடிகளும், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!