Skip to content
Home » பெரம்பலூரில் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

பெரம்பலூரில் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் துவக்கி வைத்து 46

பயனாளிகளுக்கு 19.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (19.08.2023 ) வழங்கினார்கள்.  இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி நகராட்சி ஆணையர் ராமர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!