Skip to content
Home » புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புகுழுக்கள், மற்றும் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல்அலுவலர்/ மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடந்தது.
உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முருகேசன் ,எஸ்.வெங்கிடாசலம் (தேர்தல்) ,
தனி வட்டாட்சியர் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!