புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5ம் ஆண்டு விழாவினையொட்டி மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று 29.09.2023 இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய தனியார்
ஆஸ்பத்திரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ரவி , தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் சரவணன் , முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ரவிசங்கர் துணை கலெக்டர் ஜி.வி.ஜெயஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.