Skip to content
Home » புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 24- திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன்

அவசியம் குறித்து, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். பின்னர் பார்வையிட்டார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை /அறந்தாங்கி (பொ) ஷியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!