Skip to content
Home » புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Senthil

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அனைவரையும் மாணவர்

தலைவர் அழகர்சாமி வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா , கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி, இணைப் பேராசியர்கள் நாகேஸ்வரன், ஆதவன், பொ.ராஜு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமிதமிழ்செல்வன், முன்னாள் மன்னர் கல்லூரி மாணவர் மதியழகன் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!