Skip to content
Home » புதுகையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்…..

புதுகையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்…..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!