Skip to content
Home » புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

புதுகையில் தூர்வாரும் பணி.. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளற்றில் நெடுகை 69.200கிமீ முதல் 70.700கிமீ வரை தூர்வாரி சமன்படுத்தும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி துவக்கி வைத்தார்.உடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை

முத்துராஜா , புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர்கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும்பூசத்துறைகிளைசெயலாளர்மணிகண்டன்,ஹைவேஸ்செந்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் , மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!