Skip to content
Home » திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு  வாலிபரிடம்  தீவிரமாக சோதனை செய்த போது தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ.12 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள 213 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!