Skip to content
Home » தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்….

தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்….

தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தது இலங்கை கடற்படையினர் . மிக்ஜாம் புயல் பாதிப்பால்  7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஷ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற ராமேஷ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டின மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தது இலங்கை கடற்படையினர். 21 மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!