Skip to content
Home » அதிமுக » Page 18

அதிமுக

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ… Read More »அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

ஏமாற்றும் அண்ணாமலை.. அதிமுகவில் சேர்ந்த பாஜ ஐ. டி தலைவர் தடாலடி..

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் .. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து… Read More »ஏமாற்றும் அண்ணாமலை.. அதிமுகவில் சேர்ந்த பாஜ ஐ. டி தலைவர் தடாலடி..

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

  • by Senthil

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்… Read More »மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி பேருந்து நிலையத்தில் ஜூலை 15 எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும்உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது கொண்டாடும் வகையில் ஏலூர் பட்டி அதிமுக… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

  • by Senthil

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது….  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாளான 24.02.2023 அன்று  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நினைவுகளை… Read More »திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல்… Read More »தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

error: Content is protected !!