காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்த விஜயம்மா (50), சைத்ரா (20), சுவேதா (38), பிரியங்கா (28) மற்றும் மகேஷ் ஆகியோர் மண்டியா மாவட்டம் முத்தத்தி வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்குச்… Read More »காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

















