தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை
.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை