Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற தேர்தல்

ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டியாக… Read More »ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வி.கே.சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.18ம் தேதி எடப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் வி.கே.சசிகலா பிரச்சாரம் செய்கிறார். ஏப்.19ம் தேதி ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, காஞ்சிபுரம் தொகுதிகளில்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தல்: கரூரில் இரண்டாம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம். வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக… Read More »கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கவர்னராகி விடுவார்… கனிமொழி செம கலாய்

  • by Editor

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்திற்குத் துரோகம் செய்வதற்காகவே ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது எதிரணி. கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜக தான். அங்கு… Read More »சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கவர்னராகி விடுவார்… கனிமொழி செம கலாய்

கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

  • by Editor

கேரளா,அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறும். கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126… Read More »கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான… Read More »அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

தமிழக சட்டமன்ற தேர்தல் லில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம்… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் லில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி துவக்கம்

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர், அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு: ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்.6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் துவங்குகிறார். ஏப்.21ம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.

திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், அவர்கள் வீடுகளுக்கே வந்து தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

error: Content is protected !!