Skip to content
Home » சபரிமலை

சபரிமலை

பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும்… Read More »பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Senthil

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக… Read More »சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

ஐப்பசி மாத பூஜை…. ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி  நடை திறப்பு

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30… Read More »ஐப்பசி மாத பூஜை…. ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி  நடை திறப்பு

சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை… Read More »சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து… Read More »சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது…

விஷுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சித்திரை விஷுக்காக முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தீபாராதனை… Read More »விஷுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

  • by Senthil

தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும்… Read More »தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

மகரவிளக்கு பூஜை முடிந்து …. சபரிமலையில் நடைஅடைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி… Read More »மகரவிளக்கு பூஜை முடிந்து …. சபரிமலையில் நடைஅடைப்பு

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலையில் தற்போது மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு… Read More »சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

error: Content is protected !!