பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….
பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.… Read More »பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….