Skip to content
Home » மகன் » Page 3

மகன்

தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்கலம் காலனி தெருவில் வசிப்பவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர், இவர்களின் 23 வயதுடைய மகன் அசோக்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இவர் கடந்த மூன்று… Read More »தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

திருச்சி விமான நிலையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (43) கார் டிரைவர்,   விமான நிலையம் காந்திநகரை சேர்ந்த பாஸ்கர் (35), அவரது தந்தை உபகாரன் (59) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சரவணக்குமாரின்… Read More »வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

மூன்று முடிச்சு படத்தில் நடிகை ஸ்ரீதேவியை  ரஜினிகாந்த் ஒருதலையாக காதலிப்பார். இந்த காதல் மற்றும் ரஜினியின் டார்ச்சரால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஸ்ரீதேவி, ரஜினியின்  தந்தையை திருமணம் செய்து கொள்வார்.  பாலசந்தர்… Read More »மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

நீச்சல் போட்டியில் 5தங்கம்…. நடிகர் மாதவன் மகன் சாதனை

மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். அவர் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து நாட்டுக்கு பெருமை… Read More »நீச்சல் போட்டியில் 5தங்கம்…. நடிகர் மாதவன் மகன் சாதனை

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Senthil

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில்… Read More »நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

error: Content is protected !!