மருத்துவமனையில் அனுமதி
மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (ம.க.க) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (65), கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று (செப்டம்பர் 27, 2025)… Read More »மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…
அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜிஎம் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…
பிரபல இசையமைப்பாளருக்கு மூச்சு திணறல்
80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். இப்போதும் ஆக்டிவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார். இந்நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.… Read More »பிரபல இசையமைப்பாளருக்கு மூச்சு திணறல்
திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி மகன் கோகுல் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிலம்பரசன் இவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…
பாடகர் யேசுதாஸ் பல வருடங்களாக இசையுலகில் லெஜண்டாக இருப்பவர் யேசுதாஸ். சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஜானர்களில் தனது குரல் என்னும் கோலை கொண்டு ஆட்சி செய்பவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட… Read More »பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 75 வயதாகும் அவருக்கு மூச்சு திணறல்… Read More »ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம்… Read More »கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..
பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு
ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது… Read More »பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு
கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி…
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சிவராஜ் குமார். கன்னடப் படங்கள் மட்டுமல்லாது தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் இன்னும் பரவலாக அறிமுகமானார். தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு… Read More »கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி…