Skip to content

மோடி

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டது.விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம்… Read More »பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர்  மாநிலம் பெஹல்காமில்  நேற்று முன்தினம்  26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி… Read More »காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறு சீரமைக்கு எதிராக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைப்பதில்… Read More »டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும்… Read More »தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

பிரதமர் நரேந்​திர மோடி  நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ்… Read More »பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

error: Content is protected !!