Skip to content

வாலிபர்

தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் வயல்கள் நிறைந்த பகுதியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இன்று மதியம் இக்கோயில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த… Read More »தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

”லியோ” டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரில் சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு..

  • by Authour

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர்… Read More »”லியோ” டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரில் சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு..

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட சொர்ணாகாட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரஞ்சித் (27). இவர் 2017ம் ஆண்டில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்டார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார்… Read More »14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின்… Read More »திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் பொன்னன் என்பவரது மகன் கோகுல் இவர் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுல் கொடியாலத்தில் உள்ள… Read More »வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

  • by Authour

நாகை மாவட்டம், மாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு… Read More »மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் குருசந்திரன் (30). இவர் துவாக்குடிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். கடந்த 15ம்… Read More »டூவீலர் திருடிய வாலிபர் கைது… திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு….தம்பதியினர் கைது….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் உள்ள அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 25 வயதான பழனிமுருகன். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பட்டூர் செட்டியார் தெரு வழியாக… Read More »திருச்சி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு….தம்பதியினர் கைது….

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

error: Content is protected !!