Skip to content
Home » ஸ்ரீரங்கம் » Page 8

ஸ்ரீரங்கம்

வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து உற்சவத்தில் இன்று 5ம் நாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால்… Read More »வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம்… படங்கள்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாகதசி பெருவிழா இராப்பத்து உற்சவ 3ம் நாள்  கோலாகலமாக  நடைபெற்றது. நடைபெற்றது. ஸ்ரீ நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி பரமபத வாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்தார். இரவு… Read More »ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம்… படங்கள்…

வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாளான இன்று (26ம் தேதி)  காலை  ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம்,… Read More »வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தினஅபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை முத்துமாலை,… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா…….ஸ்ரீரங்கம் இன்று மாலை தொடக்கம்..

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை துவக்கம்..

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பகல்பத்து… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை துவக்கம்..

error: Content is protected !!