வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி
விழுப்புரம், மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர், வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.… Read More »வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி



























