Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்னதானம்

ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

  • by Editor

திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில் விழாகுழுவினர்: ஆட்டோ ரவி,V.S.குரு,N.நவநீதன், பேக்கரி ரவி,T.K.பாலு,I.V.குமார்,சுந்தரம்,I.V.நாகராஜ்,Gold விக்கி,S.S.கார்த்தி,I.பிரகதீஸ்,T.நந்து,… Read More »ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

  • by Editor

அதிராம்பட்டினம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த இரண்டு முன்… Read More »விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!!… Read More »கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் வருகை தந்துரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக… Read More »கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

திமுக இளைஞர் அணி சார்பில் 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம்..

அண்ணா பிறந்தநாளில் தொடங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரை 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த… Read More »திமுக இளைஞர் அணி சார்பில் 75 நாட்கள் நடைபெறும் அன்னதானம்..

குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன் மாயம்பெருமாள் பெரிய கால் வீரம்மா மதுரை வீரன்… Read More »குளித்தலை அருகே அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அனைவருக்கும் அன்னதானம்

எடப்பாடி பிறந்தநாள்: திருச்சி தெற்கு அதிமுக அன்னதானம்

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eஅதிமுக பொதுச்செயலாளர்,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்த நாள் வரும்  12ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம் என … Read More »எடப்பாடி பிறந்தநாள்: திருச்சி தெற்கு அதிமுக அன்னதானம்

தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

  • by Authour

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செந்தில் டிரேடர்ஸ் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது கோவை தண்டுமாரியம்மன்… Read More »தண்டுமாரியம்மன் கோவிலில் செந்தில் டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

பள்ளப்பட்டியில் 2026 இல் பொதுமக்களுக்கான நல்லாட்சி மீண்டும் இருக்கும் என திமுகவினர் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக… Read More »ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

  • by Authour

விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தவெக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்T கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை பகுதி ராக்போர்ட் ராஜேஷ் மற்றும் கட்சியினர்… Read More »அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

  • by Authour

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா… Read More »விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

சென்னை கோவிலில்…. நடிகை ஆத்மிகா அன்னதானம்

  • by Authour

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, திருவின் குரல் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஆத்மிகா. இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயிலில் 200 ஏழைகளுக்கு … Read More »சென்னை கோவிலில்…. நடிகை ஆத்மிகா அன்னதானம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… கரூரில் 200 இடத்தில் அன்னதானம்..

கரூரில், மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி, மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… கரூரில் 200 இடத்தில் அன்னதானம்..

விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

  • by Authour

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் காலமானார். இவரது மறைவுக்கு நேரிலும், இணையதளம் வாயிலாகவும் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்….

  • by Authour

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் தினமும் ஆயிரம் பேர் வீதம் தொடர்ந்து 25 நாட்கள் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கார்த்தி மக்கள் நல மன்றத்தை தொடங்கியுள்ளனர். கார்த்தி நடிப்பில்… Read More »தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்….

காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் ஜங்ஷன் கோட்டம் சார்பாக ஆடி கிருத்திகை முன்னிட்டு ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், ராஜீவ் காந்தி சிலை அருகில் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு… Read More »காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி  கருரில் இன்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு சார்பாக  கருணாநிதிக்கு மரியாதை… Read More »கருணாநிதி நினைவு நாள்…. கரூரில் திமுகவினர் அன்னதானம்

பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

  • by Authour

தமிழ் சித்தர்கள் வகுத்து வைத்த அற்புதமான யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கின்றார். பல ஆன்மீக தகவல்களை உலகம் முழுவதும்… Read More »பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணுவுக்கு வரவேற்பு

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில்… Read More »காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு மைலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த இரு நாட்களுக்கு… Read More »ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா…. பால்குடம் எடுத்து பக்தர்கள் ’நேர்த்திக்கடன்..

error: Content is protected !!