Skip to content
Home » அன்பழகன்

அன்பழகன்

பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர்   பேராசிரியர்அன்பழகனின்  நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக வினர்மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர்… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்…. புதுகையில் அனுசரிப்பு

திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு… Read More »பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

  • by Senthil

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்… Read More »பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர்  டாக்டர் .வைத்திநாதன், , துணை மேயர் .ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

  • by Senthil

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சிகளுக்கு  சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம்… Read More »சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும்,… Read More »சிறந்த மாநகராட்சி……திருச்சி மேயர் அன்பழகன்…. முதல்வரிடம் நாளை விருது பெறுகிறார்

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்…..

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 24.07. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். உடன் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்…..

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Senthil

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35… Read More »திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

error: Content is protected !!