Skip to content

அமலாக்கத்துறை

சோதனைக்கு வந்த….. அமலாக்கத்துறை அதிகாரிகள் சாப்பிட்ட பர்கர்

 அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம்… Read More »சோதனைக்கு வந்த….. அமலாக்கத்துறை அதிகாரிகள் சாப்பிட்ட பர்கர்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என… Read More »என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

இருதய நோயாளி சித்ரவதை…. அமலாக்கத்துறையின் அரக்கத்தனம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 6.30 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர்.  அதிகாரிகள் உள்ளே புகுந்தவுடன்  மெயின் கேட்டை இழுத்து பூட்டினர். அப்போது அமைச்சரின் வீட்டு… Read More »இருதய நோயாளி சித்ரவதை…. அமலாக்கத்துறையின் அரக்கத்தனம்

அமலாக்கத்துறை சோதனை….எங்களுக்கு கவலை இல்லை… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

பெங்களூருவில் நடைபெறும்  எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்குகிறது.… Read More »அமலாக்கத்துறை சோதனை….எங்களுக்கு கவலை இல்லை… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை….

அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்… Read More »அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு,  18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து  அமைச்சர் செந்தில்பாலாஜியின்  மனைவி மேகலா  சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த… Read More »ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்தஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.… Read More »கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு ஜூன் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த… Read More »கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

error: Content is protected !!