Skip to content
Home » அமைச்சர் நேரு » Page 2

அமைச்சர் நேரு

திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக  கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த அரங்கம் அமைய  இடத்தினையும், அதன் திட்ட மாதிரி வரைபடத்தினையும் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,  கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில் ருபாய் 2 கோடி மதிப்பீட்டிலான இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய  மருத்துவ கருவிகளை  துவக்கி வைக்கும்… Read More »மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

  • by Senthil

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விராலிமலை எம்எல்ஏ டாக்டர் விஜயபாஸ்கர்(அதிமுக)  விராலிமலை நகரப் பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி… Read More »ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

  • by Senthil

சென்னை சிந்தாதிரிப்போட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை  குடிநீர்… Read More »குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.  இதனை… Read More »வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

error: Content is protected !!