Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் நேரு

சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று சாஸ்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி திமுக மத்திய… Read More »சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

திமுக உறுப்பினராக சேர மக்கள் ஆர்வம்- அமைச்சர் நேரு பேட்டி

புதுக்கோட்டை  தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று  கற்பக விநாயகர்  மண்டபத்தில்   திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில்  அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு பேசினார். முன்னதாக  அமைச்சர் நேரு… Read More »திமுக உறுப்பினராக சேர மக்கள் ஆர்வம்- அமைச்சர் நேரு பேட்டி

ஒருவர் சாப்பாட்டை எடுத்து மற்றவருக்கு கொடுக்கும் அமைச்சர் நேரு- பழனியாண்டிMLA வருத்தம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதிருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறற்றது. இந்தக்… Read More »ஒருவர் சாப்பாட்டை எடுத்து மற்றவருக்கு கொடுக்கும் அமைச்சர் நேரு- பழனியாண்டிMLA வருத்தம்

பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி   பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் கடந்த  வாரம் அமலாக்கத்துறை  ரெய்டு நடந்தது. இதைத்தொடர்ந்து  நேருவின் தம்பி  ரவிச்சந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவரிடம்… Read More »அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின்  இல்லம்  திருச்சி தில்லைநகர் 5வது குறுகு்குத்தெருவில் உள்ளது. இந்த இல்லத்திலும், தில்லை நகர் 10 வது தெருவில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்கத்துறை… Read More »திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

அமைச்சர் நேருவின் மகன், சகோதரர்கள் நிறுவனங்களில் ED சோதனை

  • by Authour

திமுக முதன்மை செயலாளரும்,   நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான  கே. என். நேருவின்  மகன்,  அருண் நேரு  பெரம்பலூர் தொகுதி எம்.பியாக உள்ளார். இவரது வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இன்று காலை  அருண்… Read More »அமைச்சர் நேருவின் மகன், சகோதரர்கள் நிறுவனங்களில் ED சோதனை

பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக… Read More »பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

  • by Authour

 சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்கிற பெயர் சூட்டி… Read More »சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு  திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஏராளமான… Read More »திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தரபாண்டியன். இவர் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருப்பவர். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை என்பது தொடர்பான  தனது… Read More »‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்… Read More »தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

2026ல் திமுக கூட்டணி….. அமைச்சர் நேரு புதிய தகவல்

கப்பலோட்டிய தமிழன், சுதந்திர போராட்ட வீரர், வ உ சிதம்பரனாரின் 153 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி  தமிழகம்  முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் ,பொதுமக்கள் என பல்வேறு… Read More »2026ல் திமுக கூட்டணி….. அமைச்சர் நேரு புதிய தகவல்

அனைவரையும் சந்தோசப்படுத்துவோம்…அமைச்சர் கே.என். நேரு பேட்டி

  • by Authour

திருச்சி  விமானநிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு   இன்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில்  முழுவதும் நோய் பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்  மழை காலங்களில் அனைத்து இடங்களிலும் தூய்மையாக வைத்து… Read More »அனைவரையும் சந்தோசப்படுத்துவோம்…அமைச்சர் கே.என். நேரு பேட்டி

அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ 45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

சட்டசபையில், கடந்த 25ம் தேதி மாலை, மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்த போது, அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு குறித்து கூறிய சில கருத்துகள், சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால்,… Read More »ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

திருச்சியில் மின் ஆட்டோ சேவை…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சியில் நேற்று  ஊர் கேப்ஸ்  மின் ஆட்டோ தொடக்க விழா நடந்தது.   கலையரங்கத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கே. என். நேரு  மின்  ஆட்டோ சேவையினை   குத்துவிளக்கேற்றி,  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் மின் ஆட்டோ சேவை…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் ஆதரவு  திரட்டினார்.  தோகைமலை அடுத்த கொசூரில் … Read More »அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன்…. திருச்சி கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது ஏப்ரல் 15ந் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அப்போது திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த… Read More »அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன்…. திருச்சி கோர்ட்டில் ஆஜர்

தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் ,  தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து   தியாகி அருணாச்சலத்தின்  114வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு சிங்கம் படத்தின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தில் விஷாலுடன் நடிகை பிரியா பவானி சங்கர்,… Read More »அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Authour

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த… Read More »கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.… Read More »திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக  கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர்… Read More »குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி சாஸ்திரி சாலை முழுவதும் புதிய தார் சாலை அமைக்கும் பணி… Read More »அமைச்சர் அலுவலகம் அருகே புதைகுழியில் சிக்கிய லாரி..

திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக  கூட்ட அரங்கு அமைக்கப்பட உள்ளது.  இந்த அரங்கம் அமைய  இடத்தினையும், அதன் திட்ட மாதிரி வரைபடத்தினையும் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,  கலெக்டர் பிரதீப் குமார்,… Read More »திருச்சி கலெக்டர் ஆபீசில் புதிய கூட்ட அரங்கு…… இடம் தேர்வு செய்தார் அமைச்சர் நேரு

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் .ஷீபா வாசி, .நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் மறைவையொட்டி, குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மறைந்த கவுன்சிலர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.… Read More »சென்னை…. மறைந்த கவுன்சிலர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி…. அமைச்சர் நேரு வழங்கினார்

மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில் ருபாய் 2 கோடி மதிப்பீட்டிலான இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய  மருத்துவ கருவிகளை  துவக்கி வைக்கும்… Read More »மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

  • by Authour

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விராலிமலை எம்எல்ஏ டாக்டர் விஜயபாஸ்கர்(அதிமுக)  விராலிமலை நகரப் பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி… Read More »ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

  • by Authour

சென்னை சிந்தாதிரிப்போட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை  குடிநீர்… Read More »குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பில் கால்நடை சந்தைக்கு அருகே 5-வது வார்டில் மணப்பாறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.  இதனை… Read More »வேண்டுமென்றே விடுபட்ட அமைச்சர் நேருவின் பெயர் ?… மணப்பாறையில் சம்பவம்…

error: Content is protected !!