Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழிப்பு

காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

  இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், காசா பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. பொதுவாக போர் நடைபெற்றுவரும் காசா பகுதியை நகரம் என குறிப்பிட்டு வரும் பலருக்கு தெரியாத… Read More »காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

  • by Authour

சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம்   நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது.  இங்கு பர்கர் சாப்பிட்ட… Read More »ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 775 கிலோ கஞ்சா அழிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டி தனியார் தொழிற்சாலையில் 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 755 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி அழித்தனர்.… Read More »பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 775 கிலோ கஞ்சா அழிப்பு…

சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள்… Read More »சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் – இதன் எதிரொழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம், சாரய ஊரல் போன்றவை நிகழ்கிறதா ? கள்ள சந்தையில் மது விற்பனை… Read More »திருச்சி அருகே 110 லிட்டர் சாரய ஊரல்களை அழித்த எஸ்பி சுஜித்குமார்…

புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய  ஊறல் போடப்பட்டு இருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எஸ்பி. வந்திதாபாண்டே,  கூடுதல் எஸ்.பி. பிரபாகரன் … Read More »புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது… சாக்கடையில் ஊற்றி அளித்த போலீசார்

  • by Authour

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தினேஷ் குமார் என்பவரை கைது செய்து… Read More »கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது… சாக்கடையில் ஊற்றி அளித்த போலீசார்

error: Content is protected !!