Skip to content
Home » ஆனைமலை

ஆனைமலை

மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய. 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி… Read More »மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதால் இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியேறிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்து… Read More »கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

  • by Senthil

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து… Read More »கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…..

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா… Read More »ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…..

விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி… Read More »விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

  • by Senthil

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி… Read More »150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

ஆனைமலை காப்பக முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாகம்….

ஆனைமலை புலிகள் காப்பகம் யானைகள் வளர்ப்பு முகாமில் உற்சாகத்துடன் இருக்கும் வளர்ப்பு யானைகள். பொள்ளாச்சி-ஜுன்-10 ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது, இங்கு… Read More »ஆனைமலை காப்பக முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாகம்….

error: Content is protected !!