Skip to content
Home » இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

  • by Senthil

.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில்  இதே துறைக்கு அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது… Read More »திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

  • by Senthil

கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த… Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

7தொகுதி இடைத்தேர்தல்… கேரளாவில் காங். அபார வெற்றி….உ.பி.யில் பாஜக. பின்னடைவு

  • by Senthil

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »7தொகுதி இடைத்தேர்தல்… கேரளாவில் காங். அபார வெற்றி….உ.பி.யில் பாஜக. பின்னடைவு

7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் …..வாக்குப்பதிவு விறுவிறுப்பு

  • by Senthil

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் …..வாக்குப்பதிவு விறுவிறுப்பு

கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

ஒடிசா இடைத்தேர்தல்…. சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்த நபா கிஷோர் தாஸ்  கடந்த ஜனவரி மாதம் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு… Read More »ஒடிசா இடைத்தேர்தல்…. சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

  • by Senthil

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.   பதவி பறிக்கப்பட்டது. இதனால்   வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற… Read More »வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

error: Content is protected !!