Skip to content
Home » உச்சநீதிமன்றம் » Page 9

உச்சநீதிமன்றம்

மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது.  மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும்… Read More »மணிப்பூர் வன்முறை…1வாரத்தில் அறிக்கை கேட்கிறது ….உச்சநீதிமன்றம்

அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 13ம் தேதி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் அவரை ஒரே அறையில் வைத்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர். இதனால் அமைச்சர் இதயவலியால் துடித்தார்.… Read More »அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வரும்  செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை… Read More »ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு… Read More »விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ம் தேதி… Read More »‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.  மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை… Read More »ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை  அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர பல மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு… Read More »ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில் மதுபான முறைகேடு பற்றிய வழக்குகளின் விசாரணையில் அமலாக்க துறை ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த மதுபான ஊழல் பற்றி அமலாக்க… Read More »சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா, 2-வது மிக மூத்த நீதிபதி ஆவார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். குஜராத்தில் பிறந்த அவர், அங்குள்ள ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். 2005-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி… Read More »ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. எல்லா யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது….. தமிழிசை புது விளக்கம்

யூனியன் பிரதேசமான டில்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.  சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு…. எல்லா யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது….. தமிழிசை புது விளக்கம்

error: Content is protected !!