மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்
மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய… Read More »மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்