Skip to content
Home » உச்சநீதிமன்றம் » Page 10

உச்சநீதிமன்றம்

மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய… Read More »மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இதனால் பணி நியமனம், பணி… Read More »மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இணைக்கவும் ரத்து… Read More »அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில்… Read More »உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

உ.பி. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை… உச்சநீதிமன்றம் 24ல் விசாரணை

  • by Senthil

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது. அவர்கள்… Read More »உ.பி. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை… உச்சநீதிமன்றம் 24ல் விசாரணை

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

திமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.  கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்டதும், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி… Read More »மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

மன்னிப்பு கேள்….. போலி வீடியோ வெளியிட்ட பாஜ. நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட… Read More »மன்னிப்பு கேள்….. போலி வீடியோ வெளியிட்ட பாஜ. நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Senthil

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குக்கு தடை… Read More »வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்  நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான் என குறிப்பிட்டு… Read More »ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

error: Content is protected !!