Skip to content
Home » உதவி

உதவி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருந்தனர். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் கைகோர்த்த பாலா இது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

  • by Senthil

கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தை அடுத்து, தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து, சென்னை வெள்ள பாதிப்புகளுக்குக் குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள்… Read More »என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடல் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக  அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  ஏழை-எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து  தவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவும் வகையில்,… Read More »முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

  • by Senthil

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழைநீர் காரணமாக மின்சாரம்,… Read More »மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வெள்ளநிவாரண நிதி….உதயநிதியிடம் வழங்கினார்

  • by Senthil

மிக்ஜம் புயல் , கன மழையைத் தொடர்ந்து  தமிழ்நாடு  அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. தமிழக  அரசின் இந்த முயற்சிக்குத் துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் ,இயக்கங்கள், தனிநபர்கள் எனபலரும் … Read More »நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வெள்ளநிவாரண நிதி….உதயநிதியிடம் வழங்கினார்

ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

  • by Senthil

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக… Read More »ஆப்கன் நிலநடுக்கம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஷித்கான் உதவி

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

  • by Senthil

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார்.  நிகழ்ச்சிகளை முடித்து விட்டு  கோவை விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது தெக்கலூர்… Read More »விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

3987 பேருக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியம்…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்னையிலிருந்து ஹஜ்… Read More »3987 பேருக்கு தலா ரூ.25,070- வீதம் ஹஜ் மானியம்…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பழனியம்மாள்… Read More »மனு கொடுக்க வந்த மூதாட்டிக்கு பசி மயக்கம்…உணவு வாங்கி கொடுத்த கரூர் கலெக்டர்

இதுவரை 5200 மாணவர்களுக்கு அகரம் உதவி…. நடிகர் சூர்யா பேச்சு

பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம்… Read More »இதுவரை 5200 மாணவர்களுக்கு அகரம் உதவி…. நடிகர் சூர்யா பேச்சு

error: Content is protected !!