Skip to content
Home » உயர்வு » Page 3

உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு…

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு…

திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஆண்டுதோறும் இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில்… Read More »திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

தக்காளி விலை மீண்டும் உயர்வு…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை… Read More »தக்காளி விலை மீண்டும் உயர்வு…

பல மொழிகளில் குவியும் வாய்ப்புகள்…. சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி…

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் உதயநிதியுடன்… Read More »பல மொழிகளில் குவியும் வாய்ப்புகள்…. சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி…

சந்திரயான் 3… நான்காம் கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான் 3… நான்காம் கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு….

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கோவை சிறுவாணி கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக அரை அடியாக இருந்த… Read More »கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு….

வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலெழுந்தவாரியாக இந்த ஒருவரியை மட்டும் படித்தால்,  இந்த குட்டி நாட்டில் 6 மாதத்தில் 50 ஆயிரம் குழந்தைகள்… Read More »வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

கரூரில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை….100 ரூபாயை கடந்து சதமடித்தது…

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை, மும்பை, டெல்லி என முக்கிய இடங்களில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால்… Read More »கரூரில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை….100 ரூபாயை கடந்து சதமடித்தது…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,630 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

error: Content is protected !!