Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து 76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 76.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!