Skip to content
Home » உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

திமுகவின் பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு…

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப்படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர்அறிவித்து… Read More »திமுகவின் பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

  • by Senthil

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மனைவி இயற்கை எய்தினார். துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்… Read More »திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

குடியரசு தின கலை நிகழ்ச்சி…. தேசிய அளவில் 3ம் இடம்… திருச்சியில் உற்சாக வரவேற்பு..

நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்… Read More »குடியரசு தின கலை நிகழ்ச்சி…. தேசிய அளவில் 3ம் இடம்… திருச்சியில் உற்சாக வரவேற்பு..

மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Senthil

மும்பையில் நடைபெறவுள்ள INDIA கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மும்பை சென்றடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்… Read More »மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

சென்னை ஏர்போட்டில் பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு…

பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே)… Read More »சென்னை ஏர்போட்டில் பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு…

திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி பெல்  வளாகத்தில்,  56கிலோ எடையில்,  7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர்  முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக… Read More »திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

கரூர் அருகே புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 2023 – 24ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்கும்… Read More »கரூர் அருகே புதிதாக கல்லூரிக்கு வந்த ஜூனியர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Senthil

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28.2.2023) சென்னை விமான நிலையத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்  பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு… Read More »துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்….

சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

  • by Senthil

சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக இருப்பவர்   டாக்டர் பிரசன்னா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.  அவர் இன்று திருச்சி வந்தார். அவருக்கு  தண்ணீர் அமைப்பு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தண்ணீர்… Read More »சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

error: Content is protected !!