Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் டாம் சாட்பன் காலமானார்

பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

  • by Authour

உலகளவில் புகழ்பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த பிரபல நடிகர் டாம் சாட்பன் (80) இன்று (ஜூலை 30) காலமானார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்கள்… Read More »பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

  • by Authour

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, கூடுதலாக 30,000 வடகொரிய வீரர்களை ரஷியாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவின் வொரோனேஷ் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு, வடகொரியாவின்… Read More »உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தில் 147 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு 122 இடங்களும், டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கு 25 இடங்களும் உள்ளன. சிவில்,… Read More »BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

  • by Authour

உ.பி.,யில் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் வெட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 66 வயது முதியவரான ஷாகீர் ஆண்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி பாலியல்… Read More »தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2003 அக்டோபர் 16-ந்தேதி வீணா-வாணி சகோதரிகள் ஒட்டிப்பிறந்தனர். இதனால் அவர்களை பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்டனர். எனவே குழந்தைகளை நீலோபர் மருத்துவமனையில் பல ஆண்டுகள் பராமரித்தனர். பின்னர் அமிர்பேடு அரசு… Read More »ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி ராணி (19) ஆகிய இரு சகோதரிகளும், அவர்களின் உறவினரான சந்தோஷ் கடக்வன்சி (18) ஆகிய 3 பெண்கள், திருமணத்திற்குப் பிறகும் பிரியாமல் ஒன்றாக… Read More »ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்-கேரள இளம் மாலுமி பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

  • by Authour

கிவ்: துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர். உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் ‘எம்வி கோல்டன் லியோ’… Read More »உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

  • by Authour

பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையை… Read More »உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

  • by Authour

உ.பி பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வயல் வேலை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை ஒன்று கடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்… Read More »ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

  • by Authour

பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி… Read More »சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் நாட்டுத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக்… Read More »1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

 குருக்ராமில் வெளிநாட்டு ரவுடி கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர். அரியானா மாநிலம் குருக்ராம் சுஷாந்த் லோக் பகுதியில், எஸ்.ஜி.டி., பல்கலைக்கழக நிறுவனரின் மகனான பிரபல தொழிலதிபர் ஒருவரை குறிவைத்து,… Read More »அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

ஏலத்துக்கு வரும்-உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

14ம் தேதி ஏலத்துக்கு வரும் … உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

  • by Editor

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகின் மிகப்பெரிய ‘டி-ரெக்ஸ்’ (T-Rex) வகை டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு வரும் ஜூலை 14-ஆம் தேதி பிரம்மாண்ட ஏலத்திற்கு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டைனோசர் எலும்புக்கூடு சுமார் 250… Read More »14ம் தேதி ஏலத்துக்கு வரும் … உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

புனே அருகே பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

புனே அருகே பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிரா: புனே அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு கருதி மும்பை – புனே விரைவுச்சாலை மற்றும் பழைய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான… Read More »புனே அருகே பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

வெனிசுலா நிலநடுக்கம்... ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

  • by Editor

வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவான நிலநடுக்கத்தால் சுமார் ரூ.9 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இதுவரை 782 முறை பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.… Read More »வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் 119-ல் உள்ள ‘அரண்யா சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ… Read More »நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

  • by Authour

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பதிவாகும் நில அதிர்வுகள் (Aftershocks) அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.… Read More »சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்

  • by Editor

அகர்தலா: திரிபுராவில் உள்ள அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்ற கொள்கை முடிவை அம்மாநில அரசு எடுத்தது. இந்த 5 நாட்களும் தினமும் 9.30 மணி முதல் மாலை… Read More »அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

  • by Editor

இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி… Read More »2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

  • by Editor

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.… Read More »பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

  • by Editor

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… Read More »ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

  • by Editor

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து… Read More »நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

  • by Editor

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை… Read More »சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி… Read More »உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின்… Read More »பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த… Read More »உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Authour

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான… Read More »இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்… Read More »2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Authour

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

error: Content is protected !!