Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு: அந்நாட்டு அரசு அறிவிப்பு

  • by Editor

வடகொரியா ஒரு அணு ஆயுத வல்லரசு நாடு என்றும், இனி இந்த நிலையை யார் நினைத்தாலும் ஒருபோதும் மாற்ற முடியாது என்றும் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கண்டித்து… Read More »வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு: அந்நாட்டு அரசு அறிவிப்பு

சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீர் மனம் திறந்தார்

  • by Editor

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்கியது தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் எடுத்த மிகக் கடினமான முடிவு என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சாம்சனின் திறமை குறித்து சந்தேகமில்லை… Read More »சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீர் மனம் திறந்தார்

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் அந்த பகுதியை பாதுகாப்பு படையினர்… Read More »ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 5 பேர் பலி

  • by Editor

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரில், உக்ரைன் மீது ரஷியா இன்று (செப்.16) நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள நிகோபொல் நகரைக்… Read More »உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 5 பேர் பலி

லண்டனில் திடீரென ரத்தான முதல்வர் விஜய் நிகழ்ச்சி

லண்டனில் திடீரென ரத்தான முதல்வர் விஜய் நிகழ்ச்சி

  • by Editor

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். இதனை அறிந்த விஜய்யின் ரசிகர்கள், அவரை சந்திப்பதற்காக அந்த ஓட்டல் எதிரே உள்ள வீதிகளில் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.… Read More »லண்டனில் திடீரென ரத்தான முதல்வர் விஜய் நிகழ்ச்சி

நியூயார்க்கில் சப்வே தண்டவாளத்தில் இந்திய வம்சாவளியினர் 2 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள நண்பர் ரயில் மோதி உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில்,… Read More »நியூயார்க்கில் சப்வே தண்டவாளத்தில் இந்திய வம்சாவளியினர் 2 பேர் பலி

சொந்த அரசையே எதிர்த்த அமைச்சர் 3 போலீசார் சஸ்பெண்ட்

வியாபாரி கொலைக்கு எதிராக தர்ணா!சொந்த அரசையே எதிர்த்த அமைச்சர்-3 போலீசார் சஸ்பெண்ட்

  • by Editor

 உத்தரபிரதேசத்தில் பாத்திர வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் சகானி. பாத்திரக்… Read More »வியாபாரி கொலைக்கு எதிராக தர்ணா!சொந்த அரசையே எதிர்த்த அமைச்சர்-3 போலீசார் சஸ்பெண்ட்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்... குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்… குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

  • by Editor

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து,… Read More »காசாவில் இஸ்ரேல் தாக்குதல்… குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து: 134 பேர் தவிப்பு

  • by Editor

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து 134 பயணிகளுடன் சென்ற ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற பயணிகள் படகில், கோரோன் கடல் பகுதி அருகே எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பிலிப்பைன்ஸ்… Read More »பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து: 134 பேர் தவிப்பு

பஞ்சாப் முன்னாள் அமைச்சர் பகத் சுனி லால் காலமானார்

  • by Editor

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் பகத் சுனி லால், தனது 93 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து அவரது மகன் மற்றும் மாநில அமைச்சர் மொஹிந்தர் பகத் அறிவித்தார். பகத் சுன்னி… Read More »பஞ்சாப் முன்னாள் அமைச்சர் பகத் சுனி லால் காலமானார்

பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் கேட்ட பாட்டி!

  • by Editor

சீனாவைச் சேர்ந்த ’சு’ என்ற மூதாட்டி தன் சொந்த பேத்தியை வளர்த்ததற்கு மகனிடம் ரூ.45 லட்சம் ஊதியம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். பேத்தியை 4 வயதில் இருந்தே வளர்த்து வரும் இவர் 15 ஆண்டுகளாக… Read More »பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் கேட்ட பாட்டி!

ஹாங்காங்கில் நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் துடித்த எலிக்குட்டி

  • by Editor

சீனாவின் ஹாங்காங் பகுதியில் உணவகம் ஒன்றில் வாங்கிய நூடுல்ஸ் பார்சலுக்குள் புதிதாக பிறந்த எலிக்குட்டி ஒன்று உயிருடன் துடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின்… Read More »ஹாங்காங்கில் நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் துடித்த எலிக்குட்டி

அதிர்ச்சி ஆபரேஷன்…பெண் வயிற்றில் இருந்த 19 பொருட்கள் அகற்றம்

அதிர்ச்சி ஆபரேஷன்… பெண் வயிற்றில் இருந்த 19 பொருட்கள் அகற்றம்!

  • by Editor

ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரில் உள்ள மருத்துவனையில் பெட்லூரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் 2 நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது… Read More »அதிர்ச்சி ஆபரேஷன்… பெண் வயிற்றில் இருந்த 19 பொருட்கள் அகற்றம்!

மனைவியின் தலையை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூர கணவன்

  • by Editor

அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியில் ரியா தலுக்தர் என்ற பெண்ணை அவரது கணவர் ராமானுஜன் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பெண்ணின் விரல்களைத் துண்டித்து, தலையைப் பாலித்தீன் பையில் சுற்றிப் பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். திருமணமாகி 6… Read More »மனைவியின் தலையை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூர கணவன்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 8 விமான நிலையங்கள் மூடல்!

  • by Editor

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் எரிமலை, வெள்ளிக்கிழமை இரவு வெடித்ததில் இருந்து, அதிலிருந்து பரவிய சாம்பல்… Read More »இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 8 விமான நிலையங்கள் மூடல்!

மத்திய ஆசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடி விழா

மத்திய ஆசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடி விழா

  • by Editor

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடத்தப்படும் உலக நாடோடி விளையாட்டு விழா, பண்டைய நாடோடி மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் மிக கொண்டாடப்படுகிறது. குதிரையேற்றம், வில்வித்தை மற்றும் வேட்டை விளையாட்டுகள்… Read More »மத்திய ஆசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடி விழா

பலூசிஸ்தானில் 25 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

பலூசிஸ்தானில்  25 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

  • by Editor

பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை, ‘ஜியாரத் கிராஸ்’ பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான்… Read More »பலூசிஸ்தானில்  25 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

உண்டியல் பணத்தை நேபாள மக்களுக்காக கொடுத்த 6 வயது சிறுவன்!

உண்டியல் பணத்தை நேபாள மக்களுக்காக கொடுத்த 6 வயது சிறுவன்!

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது உண்டியல் சேமிப்பான ரூ.4,115-ஐ நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த… Read More »உண்டியல் பணத்தை நேபாள மக்களுக்காக கொடுத்த 6 வயது சிறுவன்!

நேபாள வௌ்ளம்... 9 நாட்களுக்கு பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு

நேபாள வௌ்ளம்… 9 நாட்களுக்கு பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு

  • by Editor

காட்மாண்டு: நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் போது திரிசூலி நீர்மின் திட்டச் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட இருவர், 9 நாட்களுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட… Read More »நேபாள வௌ்ளம்… 9 நாட்களுக்கு பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு

நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி

நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி

  • by Editor

நேபாள வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கையில், நடிகை நளினி பஞ்சாங்கத்தை சுட்டிக்காட்டியது விவாதமாக மாறியுள்ளது. பேட்டியில், நேபாளத்தில் பெருவெள்ளம் வரும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை படித்திருந்தால் இந்த துயரை முன்கூட்டியே… Read More »நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி

உதவி செய்ய நேபாளத்திற்கு சென்ற சோனு சூட்

உதவி செய்ய நேபாளத்திற்கு சென்ற சோனு சூட்

  • by Editor

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக நடிகர் சோனு சூட் காத்மாண்டு சென்றுள்ளார். இதுகுறித்து தனது X பதிவில், நேபாளமே, நீங்கள் தனியாக இல்லை. வீடுகள், குடும்பத்தை இழந்த உங்களின் வாழ்வில்… Read More »உதவி செய்ய நேபாளத்திற்கு சென்ற சோனு சூட்

ஆற்றில் அடித்து வரும் மீன்கள் ஆபத்தா? பீகார் அரசு எச்சரிக்கை!

  • by Editor

பாட்னா: கோஷி ஆற்றில் கிடைக்கும் வழக்கத்திற்கு மாறான மீன்களை சாப்பிட வேண்டாம் என பீகார் அரசு, தனது மாநில மக்களை அறிவுறுத்தி உள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பீகாரில் பாயும் கோஷி மற்றும்… Read More »ஆற்றில் அடித்து வரும் மீன்கள் ஆபத்தா? பீகார் அரசு எச்சரிக்கை!

காணாமல்போன தமிழர்களை தேட 3 அதிகாரிகள் நியமனம்!

காணாமல்போன தமிழர்களை தேட 3 அதிகாரிகள் நியமனம்!

  • by Editor

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்களை தேடி அங்கு செல்லும் உறவினர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 3 சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. இதன்படி காத்மாண்டுவில் உள்ள அதிகாரிகளான சத்ய சிவம் (98682 07259),… Read More »காணாமல்போன தமிழர்களை தேட 3 அதிகாரிகள் நியமனம்!

தெலங்கானாவை உலுக்கிய செவிலியர் கொலை- மெக்கானிக் கைது

தெலங்கானாவை உலுக்கிய செவிலியர் கொலை- மெக்கானிக் கைது

  • by Editor

தெலங்கானாவில் 21 வயது செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 34 வயதான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்தகுடம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், துக்குகுடாவில் உள்ள பிரைம் கேர்… Read More »தெலங்கானாவை உலுக்கிய செவிலியர் கொலை- மெக்கானிக் கைது

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

பயங்கர சாலை விபத்து… 27 பாதிரியார்கள் உயிரிழப்பு!

  • by Editor

மத்திய ஜிம்பாப்வேயில், ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் உள்ள சிவு அருகே நெடுஞ்சாலையில், தேவாலய கூட்டத்துக்குச் சென்ற 34 பாதிரியார்கள் மற்றும் இளம் பாதிரியார்கள் சென்ற மினிபஸ் மீது கனரக லாரி மோதி… Read More »பயங்கர சாலை விபத்து… 27 பாதிரியார்கள் உயிரிழப்பு!

நேபாள பெருவெள்ளம் - 4,200 பேர் மாயம்..903 பேர் பலி

நேபாள பெருவெள்ளம் – 4,200 பேர் மாயம்..903 பேர் பலி

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 4,247-ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை… Read More »நேபாள பெருவெள்ளம் – 4,200 பேர் மாயம்..903 பேர் பலி

வெள்ளத்தில் சிக்கிய தமிழரின் வீட்டுக்கு சென்ற துரை வைகோ!

வெள்ளத்தில் சிக்கிய தமிழரின் வீட்டுக்கு சென்ற துரை வைகோ!

  • by Editor

நேபாள வெள்ளத்தில் சிக்கியவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த துரை வைகோ எம்பி – அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாக ஆறுதல். கும்பகோணம் மற்றும் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் டிராவல்… Read More »வெள்ளத்தில் சிக்கிய தமிழரின் வீட்டுக்கு சென்ற துரை வைகோ!

நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக வந்துவிட்டோம்”.. தேச மங்கையர்க்கரசி

நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக வந்துவிட்டோம்”.. தேச மங்கையர்க்கரசி

  • by Editor

நேபாளத்தில் 150 தமிழர்களுடன் யாத்திரை சென்ற, பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். சீன ராணுவ உதவியுடன் நேபாளத்தில் இருந்து காத்மாண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தங்களை… Read More »நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக வந்துவிட்டோம்”.. தேச மங்கையர்க்கரசி

நேபாள பெரு வெள்ளம் - 4,451 பேர் உயிருடன் மீட்பு

நேபாள பெரு வெள்ளம் – 4,451 பேர் உயிருடன் மீட்பு

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படும் 320 இந்தியர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேடும்… Read More »நேபாள பெரு வெள்ளம் – 4,451 பேர் உயிருடன் மீட்பு

கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு

கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு..நேபாள அரசு எச்சரிக்கை

  • by Editor

நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருவதால் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நேபாள அரசு எச்சரித்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மீட்புப்… Read More »கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு..நேபாள அரசு எச்சரிக்கை

நேபாள பெருவெள்ளம்- பலியானோரின் எண்ணிக்கை 270ஆக உயர்வு!

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 4,000-க்கும் மேற்பட்ட நேபாள போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு… Read More »நேபாள பெருவெள்ளம்- பலியானோரின் எண்ணிக்கை 270ஆக உயர்வு!

நேபாள வௌ்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

நேபாள வௌ்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

  • by Editor

நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மக்கள மாயமானவர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆன்மீகப் பயணமாக நேபாளத்திற்கு… Read More »நேபாள வௌ்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சீனாவில் அடுத்தடுத்து 4 புயல்கள்- சீன வானிலை தகவல்

சீனாவில் அடுத்தடுத்து 4 புயல்கள்- சீன வானிலை தகவல்

  • by Editor

பீஜிங்: கடந்த சில நாள்களாக பெய்பு வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ‘நர்ரா’ புயல், சீனாவின் தெற்கு தீவான ஹைனான் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது. இப்புயல் காரணமாக குவாங்ஸி, ஹைனான்… Read More »சீனாவில் அடுத்தடுத்து 4 புயல்கள்- சீன வானிலை தகவல்

நேபாளத்திற்கு 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய மத்திய அரசு

நேபாளத்திற்கு 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய மத்திய அரசு

  • by Editor

பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசரகால மருந்துகள் மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய மேலும் 37.5 டன் நிவாரண பொருட்களை மத்திய அரசு தனது ராணுவ விமானம் மூலம் இன்று (ஆக.27) அனுப்பி வைத்துள்ளது.… Read More »நேபாளத்திற்கு 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய மத்திய அரசு

நேபாளத்தில் தமிழ்நாட்டின் 21 பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டின் கும்பகோணத்தை சேர்ந்த 21 பயணிகள், அந்நாட்டின் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் ராணுவ… Read More »நேபாளத்தில் தமிழ்நாட்டின் 21 பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளம், சீனாவில் சுமார் 1,400 பேர் மாயம்

நேபாளம், சீனாவில் சுமார் 1,400 பேர் மாயம்

  • by Editor

நேபாளம் மற்றும் சீனா (திபெத்) எல்லை பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில், போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் நேற்று (ஆக.27) ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி சுமார் 1,400 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்… Read More »நேபாளம், சீனாவில் சுமார் 1,400 பேர் மாயம்

நேபாளம் சென்ற 80 பேர் மாயம்.. ஈஷா யோகா மையம்!

நேபாளம் சென்ற 80 பேர் மாயம்.. ஈஷா யோகா மையம்!

  • by Editor

கோவை ஈஷா யோகா மையம் மூலம் நேபாளம் சென்றவர்களில் 80 பேர் காணாமல் போயுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இவர்களில் 22 பேர் அமெரிக்கா, 12 பேர் கனடா, 11 பேர் ஆஸ்திரேலியா, 9… Read More »நேபாளம் சென்ற 80 பேர் மாயம்.. ஈஷா யோகா மையம்!

நேபாளத்தில் திடீர் பெருவெள்ளம்: 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயம்

  • by Editor

நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளத்தால், அங்கு சுற்றுலா சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் தமிழகத்தை சேர்ந்த பல சுற்றுலா பயணிகளும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ள… Read More »நேபாளத்தில் திடீர் பெருவெள்ளம்: 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயம்

நேபாள வௌ்ளம்- பீகார் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

  • by Editor

நேபாள நாட்டின் கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளமானது இன்னும் சில மணி நேரங்களில் பீகார் மாநிலத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமையை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக… Read More »நேபாள வௌ்ளம்- பீகார் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வண்ணப் பூக்கோலம்போல் வாழ்க்கை பொலிவு பெறட்டும்-முதல்வர் விஜய் ஓணம் வாழ்த்து

  • by Editor

 உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்களுக்கு ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள்… Read More »வண்ணப் பூக்கோலம்போல் வாழ்க்கை பொலிவு பெறட்டும்-முதல்வர் விஜய் ஓணம் வாழ்த்து

ஹைதியில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல்- 42பேர் பலி

ஹைதியில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல்- 42பேர் பலி

  • by Editor

கரீபியன் தீவு நாடான ஹைதியில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கெண்ட்ஸ்கப் நகரில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பினரும்… Read More »ஹைதியில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல்- 42பேர் பலி

ஹரியானாவில் அதிர்ச்சி- கணவரை கொன்று உடலை சிதைத்த மனைவி

ஹரியானாவில் அதிர்ச்சி- கணவரை கொன்று உடலை சிதைத்த மனைவி

  • by Editor

ஹரியானா மாநிலம் குருக்‌ஷேத்ராவில் கணவர் ராஜேஷைக் கொடூரமாகக் கொன்று உடலைத் துண்டாக்கிய மனைவி விம்லா தேவி, வீட்டு உரிமையாளர் பார்த்ததால் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்த அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில்… Read More »ஹரியானாவில் அதிர்ச்சி- கணவரை கொன்று உடலை சிதைத்த மனைவி

பஸ் விபத்து- 23 பேர் பலி-பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

பஸ் விபத்தில் பயங்கரம்- 23 பேர் பலி… பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

  • by Editor

பிரேசிலின் பரானா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர், பஸ்ஸில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 23 பேர் பரிதாபமாக… Read More »பஸ் விபத்தில் பயங்கரம்- 23 பேர் பலி… பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. அடிஉதை

பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. சரமாரி அடிஉதை

  • by Editor

உ.பி.யில் 11 மாத குழந்தையை பெற்ற தந்தையே யமுனா நதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் நின்ற படி குழந்தையுடன் செல்ஃபி எடுக்கிறேன் எனக் கூறி வாங்கியவர், தூக்கி வீசியுள்ளார். அதைத் தொடர்ந்து… Read More »பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய தந்தை!.. கொடூரம்.. சரமாரி அடிஉதை

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ- 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ- 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

  • by Editor

பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணத்தில் உள்ள பைன் காடுகளில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ 2,700 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. தீ லக்லான் கிராமத்தை… Read More »பிரான்சில் பயங்கர காட்டுத்தீ- 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

35 ஆண்டுகள் தலைமறைவு-ஜம்மு குண்டுவெடிப்பு பயங்கரவாதி சிக்கினார்

  • by Editor

கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் துணை ராணுவ வீரர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.… Read More »35 ஆண்டுகள் தலைமறைவு-ஜம்மு குண்டுவெடிப்பு பயங்கரவாதி சிக்கினார்

சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

  • by Editor

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற மாநாட்டில், சவூதி அரேபியா உட்பட 14 நாடுகள் இணைந்த புதிய சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு கூட்டணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் பாப் எல்-மண்டேப்… Read More »சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

காதலனை சந்திக்க 10 துப்பாக்கி குண்டுடன் சிறைக்குசென்ற சிறுமி

காதலனை சந்திக்க 10 துப்பாக்கி குண்டுகளுடன் சிறைக்கு சென்ற சிறுமி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதலனை சந்திக்க, மைனர் பள்ளி மாணவி ஒருவர் போலி அடையாள அட்டையுடன் சென்றுள்ளார். சிறை நுழைவாயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது பாக்கெட்டில் 10 துப்பாக்கி… Read More »காதலனை சந்திக்க 10 துப்பாக்கி குண்டுகளுடன் சிறைக்கு சென்ற சிறுமி

பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் டாம் சாட்பன் காலமானார்

பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

  • by Authour

உலகளவில் புகழ்பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த பிரபல நடிகர் டாம் சாட்பன் (80) இன்று (ஜூலை 30) காலமானார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்கள்… Read More »பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

  • by Authour

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, கூடுதலாக 30,000 வடகொரிய வீரர்களை ரஷியாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவின் வொரோனேஷ் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு, வடகொரியாவின்… Read More »உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தில் 147 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு 122 இடங்களும், டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கு 25 இடங்களும் உள்ளன. சிவில்,… Read More »BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

  • by Authour

உ.பி.,யில் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் வெட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 66 வயது முதியவரான ஷாகீர் ஆண்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி பாலியல்… Read More »தொடர் பாலியல் தொல்லை- மாமனார் ஆணுறுப்பை வெட்டிய மருமகள்

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2003 அக்டோபர் 16-ந்தேதி வீணா-வாணி சகோதரிகள் ஒட்டிப்பிறந்தனர். இதனால் அவர்களை பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்டனர். எனவே குழந்தைகளை நீலோபர் மருத்துவமனையில் பல ஆண்டுகள் பராமரித்தனர். பின்னர் அமிர்பேடு அரசு… Read More »ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வறை? வினோதம்!

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி ராணி (19) ஆகிய இரு சகோதரிகளும், அவர்களின் உறவினரான சந்தோஷ் கடக்வன்சி (18) ஆகிய 3 பெண்கள், திருமணத்திற்குப் பிறகும் பிரியாமல் ஒன்றாக… Read More »ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்-கேரள இளம் மாலுமி பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

  • by Authour

கிவ்: துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர். உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் ‘எம்வி கோல்டன் லியோ’… Read More »உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்- கேரள இளம் மாலுமி பலி

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்

உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

  • by Authour

பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையை… Read More »உலககோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்.. பைனலில் அர்ஜென்டினா தோல்வி

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

  • by Authour

உ.பி பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வயல் வேலை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை ஒன்று கடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்… Read More »ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

  • by Authour

பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி… Read More »சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் நாட்டுத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக்… Read More »1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

 குருக்ராமில் வெளிநாட்டு ரவுடி கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர். அரியானா மாநிலம் குருக்ராம் சுஷாந்த் லோக் பகுதியில், எஸ்.ஜி.டி., பல்கலைக்கழக நிறுவனரின் மகனான பிரபல தொழிலதிபர் ஒருவரை குறிவைத்து,… Read More »அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

ஏலத்துக்கு வரும்-உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

14ம் தேதி ஏலத்துக்கு வரும் … உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

  • by Editor

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகின் மிகப்பெரிய ‘டி-ரெக்ஸ்’ (T-Rex) வகை டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு வரும் ஜூலை 14-ஆம் தேதி பிரம்மாண்ட ஏலத்திற்கு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டைனோசர் எலும்புக்கூடு சுமார் 250… Read More »14ம் தேதி ஏலத்துக்கு வரும் … உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

புனே அருகே பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

புனே அருகே பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிரா: புனே அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு கருதி மும்பை – புனே விரைவுச்சாலை மற்றும் பழைய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான… Read More »புனே அருகே பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

வெனிசுலா நிலநடுக்கம்... ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

  • by Editor

வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவான நிலநடுக்கத்தால் சுமார் ரூ.9 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இதுவரை 782 முறை பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.… Read More »வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் 119-ல் உள்ள ‘அரண்யா சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ… Read More »நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

  • by Authour

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பதிவாகும் நில அதிர்வுகள் (Aftershocks) அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.… Read More »சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்

  • by Editor

அகர்தலா: திரிபுராவில் உள்ள அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்ற கொள்கை முடிவை அம்மாநில அரசு எடுத்தது. இந்த 5 நாட்களும் தினமும் 9.30 மணி முதல் மாலை… Read More »அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

  • by Editor

இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி… Read More »2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

  • by Editor

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.… Read More »பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

  • by Editor

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… Read More »ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

  • by Editor

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து… Read More »நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

  • by Editor

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை… Read More »சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி… Read More »உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின்… Read More »பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த… Read More »உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Authour

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான… Read More »இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்… Read More »2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Authour

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

error: Content is protected !!