வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி…..
கடுமையாக இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாங்கள் அமைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தலில் பொது மக்களுக்கு மடக்கு குடைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடியில் வெயில் நடந்து சென்ற பொது மக்களுக்கு திமுக… Read More »வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை வழங்கிய கனிமொழி…..