கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழி…
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேருந்தில் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.… Read More »கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழி…