Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏற்பாடு

எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம்… Read More »எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது

வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4″ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம்… Read More »வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 24, 25ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இரண்டு நாட்களும்… Read More »தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

வாலிபால் போட்டி …. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏற்பாடு…

  • by Authour

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி மாநில அளவிலான மாணவியர்களுக்கான கல்லூரிகளுக்கு இடையிலான மதர் தெரஸா கோப்பைக்கான வாலிபால் போட்டியை லீக் மற்றும் நாக் அவுட் முறையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் … Read More »வாலிபால் போட்டி …. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏற்பாடு…

புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 26.08.2023 அன்று நடத்தப்பட உள்ள சிறப்பு… Read More »புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

error: Content is protected !!