Skip to content
Home » கடை

கடை

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கரூரில் பழைய 50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்…கடையை பூட்டிய போலீசார்… பரபரப்பு

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி மாரியம்மன் கோவில் அருகில் ஃபலுூடா சாப் என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. மூன்றாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடையின் உரிமையாளர் பழைய 50 பைசா… Read More »கரூரில் பழைய 50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்…கடையை பூட்டிய போலீசார்… பரபரப்பு

அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் டாஸ்மாக் கடை (எண் 5006) செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40… Read More »அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

  • by Senthil

திருச்சி காந்தி மார்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது  அங்கு… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஜவகர் பஜார், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 350க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சில ஆண்டுகளுக்கு… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

  • by Senthil

ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்… Read More »தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Senthil

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

நகை அடகு கடையில் ரூ.90 ஆயிரத்தை திருடிய 2 கில்லாடி பெண்கள் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடைவீதியில் அடகு கடை நடத்தி வருபவர் வினித்குமார். இந்நிலையில் நேற்று வினித் குமார் அடகு கடையில் இருக்கும் போது அடையாளம் தெரியாத 2பெண்கள் வந்து 1 கிராமுக்கு எவ்வளவு கடன்… Read More »நகை அடகு கடையில் ரூ.90 ஆயிரத்தை திருடிய 2 கில்லாடி பெண்கள் கைது…

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில்… Read More »புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

error: Content is protected !!