Skip to content

கண்டன ஆர்ப்பாட்டம்

மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பாப்புலர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்29.12.23 அன்று… Read More »மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில்ஒன்றியமோடிஅரசைகண்டித்து தொ.மு.ச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் SKM இணைந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமையில்இன்று காலை கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொ.மு.ச.செயலாளர்கி.கணபதி இணைப்பு சங்க… Read More »புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் கடந்த 30.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தாக்கி அராஜகம் செய்த திமுகவினர் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரின் பல்வேறு விரோத… Read More »பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ… Read More »நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திராவிட கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கரூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட கூறியும், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு… Read More »கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வன்முறைகள், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பாஜக மாநில, ஒன்றிய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய இணைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பாக… Read More »பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பெண்களை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் ,தடுக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் தி.மு.க கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் அணியின் மாவட்ட அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்… Read More »மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!