Skip to content
Home » கமிஷனர்

கமிஷனர்

சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

  • by Senthil

சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும்… Read More »சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பாலம்மாள்புரத்தில் உள்ள… Read More »கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

  • by Senthil

திருச்சி என் எஸ் பி சாலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும்… Read More »பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

திருச்சி மாநகர காவல்துறையில் காவல் ஆணையர் முதல் காவலர்கள் வரை திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மேலும் சாலை விபத்துக்கள்… Read More »போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Senthil

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

  • by Senthil

கோவை மாநகராட்சி துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 60 நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும்… Read More »கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது – மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா பேட்டி திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்… Read More »திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Senthil

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

  • by Senthil

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை… Read More »திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

  • by Senthil

திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் சோமு சகோதரர்கள். திருச்சி உறையூர் குற்றப்பிரிவு போலீசார் இன்று மதியம் விசாரணைக்காக இருவரையும்  அழைத்து சென்ற போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க… Read More »ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

error: Content is protected !!