Skip to content
Home » கருத்து

கருத்து

சசிகலா காலில் விழுந்ததில் தப்பில்லை….. எடப்பாடி பழனிசாமி பேட்டி

  • by Senthil

மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து  எடப்பாடி  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க.… Read More »சசிகலா காலில் விழுந்ததில் தப்பில்லை….. எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

  • by Senthil

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பொழுது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு  மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.… Read More »தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

சமூக நீதி பட்ஜெட்…. முதல்வர் ஸ்டாலின் கருத்து

  • by Senthil

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.அதன் விவரம் வருமாறு: முதல்வர் மு.க. ஸ்டாலின்:  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு;… Read More »சமூக நீதி பட்ஜெட்…. முதல்வர் ஸ்டாலின் கருத்து

மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கிறது…. பிரதமர் மோடி கருத்து

  • by Senthil

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று நாடாளமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து  பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.   இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:- நாடாளுமன்றத்தில்… Read More »மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கிறது…. பிரதமர் மோடி கருத்து

5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.  ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும்,  மத்திய பிரதேசம் ,தெலங்கானா, சட்டீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய… Read More »5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு…. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

  • by Senthil

தமிழகத்திற்கு உரிய காவிரி  தண்ணீர்  பெற்றுதரக்கோரி தஞ்சையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா உண்ணாவிரதம் இருக்கிறார்.  அவர் தஞ்சையில் அளித்த பேட்டி: அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படி  மோசமாக இருக்கிறது.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்… Read More »அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

சென்னையில்  நேற்று   அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக- பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக… Read More »அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன… Read More »காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் அணி வரும் நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப்… Read More »இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

பொது சிவில் சட்டம்…50 லட்சம் பேர் இதுவரை கருத்து… இன்று கடைசி நாள்

  • by Senthil

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில்… Read More »பொது சிவில் சட்டம்…50 லட்சம் பேர் இதுவரை கருத்து… இன்று கடைசி நாள்

error: Content is protected !!