சசிகலா காலில் விழுந்ததில் தப்பில்லை….. எடப்பாடி பழனிசாமி பேட்டி
மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க.… Read More »சசிகலா காலில் விழுந்ததில் தப்பில்லை….. எடப்பாடி பழனிசாமி பேட்டி