Skip to content
Home » கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வௌியீடு…

கரூர் மாவட்டத்தில் 2024-ம்ஆண்டிற்கான வாக்காளர் இறுதிப்பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி,கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து… Read More »கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வௌியீடு…

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், திருப்பதி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவரது அக்கா மோகனாவின் மகன் தருண் (10) ஆகியோர் சொந்த வேலை காரணமாக கரூரிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று… Read More »கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

கரூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.. 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர் லாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும்… Read More »கரூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.. 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின்படி வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றபோது, அப்பகுதியில்… Read More »கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று… Read More »கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ,… Read More »தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

  • by Senthil

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவர் விவசாயி. இவர் நேற்று காலையில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகே உள்ள உப்புபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சிவபாலன்… Read More »தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்… Read More »200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

error: Content is protected !!