Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த +2 மாணவி

  • by Editor

மார்ச் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10,024 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 9,643 பேர் தேர்ச்சி பெற்று, 96.20% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.… Read More »கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த +2 மாணவி

+2 தேர்வு முடிவுகள்-கரூர் மாவட்டம் மாநில அளவில் 15வது இடம்

  • by Editor

12ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் மார்ச். 2026 கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 4666, மாணவிகள் 5358 மொத்தம் 10024 தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 4427 மாணவிகள் 5216 மொத்தம் 9643 தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி… Read More »+2 தேர்வு முடிவுகள்-கரூர் மாவட்டம் மாநில அளவில் 15வது இடம்

கரூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 39.70 % வாக்குப்பதிவு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 11.00 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 39.70 சதவீதம் பதிவாகியுள்ளது. Tamil Nadu assembly election 2026 2. அரவக்குறிச்சி – Ac- 40.76 % 3. கிருஷ்ணராயபுரம்- Ac – 40.54… Read More »கரூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 39.70 % வாக்குப்பதிவு

கரூர் மாவட்டத்தில் 45 வாக்குசாவடிகள் பதட்டமானவை

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 45 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கு தனி கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் பேட்டி. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார்… Read More »கரூர் மாவட்டத்தில் 45 வாக்குசாவடிகள் பதட்டமானவை

கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20-வது மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது பதவியேற்று உள்ள ரவிக்குமார் திருவள்ளுவர்… Read More »கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

கரூர் ஆண்டாங் கோயில் மேற்கு பகுதியில் உங்களிடம் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது… எடப்பாடி பழனிசாமி குறித்த… Read More »கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள… Read More »கரூர் மாவட்டத்தில் 15ம் தேதி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… 60 முகாம்கள்… கலெக்டர் தகவல்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

பள்ளப்பட்டியில் 2026 இல் பொதுமக்களுக்கான நல்லாட்சி மீண்டும் இருக்கும் என திமுகவினர் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

  • by Authour

பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை இன்று, ஆதிதிராவிடர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்ததும் பள்ளி மாணவ-மாணவியர் ஆரவாரம்…

2 நாட்களில் 3,40,488 குடும்பத்தினருக்கும் “அமைச்சர் காலண்டர்”… கரூர் திமுக அசத்தல் ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு… கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின்… Read More »2 நாட்களில் 3,40,488 குடும்பத்தினருக்கும் “அமைச்சர் காலண்டர்”… கரூர் திமுக அசத்தல் ஏற்பாடு

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

209 இடங்களில் திமுக கொண்டாட்டம்… படங்களை வெளியிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு… . தமிழ்நாடு துணை முதலமைச்சர், நெஞ்சுறுதி நாயகர், பவள விழா கண்ட பேரியக்கத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு,… Read More »209 இடங்களில் திமுக கொண்டாட்டம்… படங்களை வெளியிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தினுள்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி….

கரூரில் ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி வசதிகளுடன் தனியார் பள்ளியை பின்னுக்கு தள்ளிய அரசு பள்ளி – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை-கரூர் மாவட்டத்தில் 21 அரசு… Read More »கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி….

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வௌியீடு…

கரூர் மாவட்டத்தில் 2024-ம்ஆண்டிற்கான வாக்காளர் இறுதிப்பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி,கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து… Read More »கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வௌியீடு…

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், திருப்பதி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவரது அக்கா மோகனாவின் மகன் தருண் (10) ஆகியோர் சொந்த வேலை காரணமாக கரூரிலிருந்து கோவை நோக்கி காரில் சென்று… Read More »கார்-பஸ் மோதி விபத்து.. கரூர் ஓபிஎஸ் அணி நிர்வாகி- சிறுவன் பலி..

கரூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.. 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர் லாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும்… Read More »கரூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.. 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின்படி வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றபோது, அப்பகுதியில்… Read More »கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று… Read More »கரூர் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை…கலெக்டர் அறிவிப்பு…

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ,… Read More »தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவர் விவசாயி. இவர் நேற்று காலையில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகே உள்ள உப்புபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சிவபாலன்… Read More »தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்… Read More »200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆடு இறந்த நிலையிலும், மற்றொரு ஆடு மர்ம விலங்கால் கடிபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை கடித்த விலங்கு எது… Read More »கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

error: Content is protected !!