Skip to content
Home » கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் காவல் துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட… Read More »காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு ஐமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தண்ணீர்… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி…

தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் மாணவர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை செபாஸ்டின் பெரியண்ணன், கல்லூரி… Read More »கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி…

உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், சமயபுத்தில் உலக கண்ணொளி தினத்தை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன்… Read More »உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

  • by Senthil

சென்னை  வேளச்சேரியில்  ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்த… Read More »மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…

  • by Senthil

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224… Read More »அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…

தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது… Read More »தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

  • by Senthil

திருச்சி, காஜாமலை பகுதியில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் திடீரென இன்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்… Read More »சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

error: Content is protected !!